சிவப்பெனும் நிறம் ஒன்றே!
அதைப் புசிப்பது,
இரத்தமா ரோஜாவா என்பதே
வழிவது,
வன்முறையா வாஞ்சையா என விதி செய்யும்....
அஃதே வாழ்க்கையும்...
இயற்கையும் உழலும் உலக இயலும் ஒன்றே...
விழி வார்ப்பின்
வரைமுறைக்குள் தான்
வாழ்க்கை,
வசப்படுமா வலிதருமா என்பதும் அடங்கும்...
Friday, June 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment